ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வேகத்தடை அமைக்க வேண்டும்
அந்தியூர்., அந்தியூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அந்தியூர் அருகே சத்தி ரோட்டில் உள்ள சின்னதம்பிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட புதுமேட்டூர் பஸ் நிறுத்தம் வழியாக வாகனங்கள் வேகமாக சென்று வந்தன. இதனால் ஏற்பட்ட விபத்துகளை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டன. எனினும் எதிரேதிர் வரும் வாகனங்கள் நின்று செல்லாமல் ஒன்றையொன்று முண்டியத்துக்கொண்டும், தடுப்புகள் மீது இடித்துக்கொண்டும் சென்று வருகின்றன. இதன் காரணமாக தொடர்ந்து விபத்துகள் நடக்கின்றன. இதனால் பஸ் நிறுத்தத்தில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கவும் சிரமமாக உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காண சாலையை அகலப்படுத்தி வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.