தேனி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மண் குவியலால் விபத்து அபாயம்
போடி, போடிநாயக்கனூர்
தெரிவித்தவர்: கனகராஜ்
போடி மேலச்சொக்கநாதபுரம் பகுதியில் பாதாள சாக்கடை பணி, கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் பணி உள்ளிட்டவை தற்போது நடைபெறுகிறது. இதற்காக போடி-தேவாரம் சாலை, காமராஜ் பஜார் சாலை ஆகியவற்றில் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது அங்கிருந்து அள்ளப்பட்ட மண், சாலையோரத்திலேயே குவித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் பணிகள் முடிந்த பின்னரும் அந்த மண் குவியல் அகற்றப்படவில்லை. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். அதோடு வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே மண் குவியலை விரைந்து அகற்ற வேண்டும்.