நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வேகத்தடை அமைக்கலாமே!
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: Mr.Mohan
எலச்சிபாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து பஸ் நிறுத்தங்களிலும் வேகத்தடை இல்லை. இதேபோல் எலச்சிபாளையம்- மோர்பாளையம் பிரிவு ரோட்டில் வேகத்தடை இல்லாததால் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றன. மேலும் பள்ளிக்கூடம் உள்ள பகுதி என்பதால் மாணவ, மாணவிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடந்து உள்ளன. எனவே இந்த பகுதியில் வேகத்தடை அமைத்து தர வேண்டும் என்பதே பெற்றோர், ஆசிரியர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
-மணி, எலச்சிபாளையம்.