தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுரங்கப்பாதை பயன்பாட்டிற்கு வருமா?
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: Mr.Mohan
தர்மபுரி-பென்னாகரம் சாலையில் குமாரசாமிப்பேட்டை ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. இந்த சுரங்கப்பாதையில் கழிவுநீர் தேங்கி நிற்பதாலும், அந்தப் பகுதி புதர் மண்டி இருப்பதாலும் பொதுமக்கள் இதுவரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே இந்த சுரங்கப்பாதையை சீரமைத்து இருசக்கர வாகனங்கள் சென்று வரும் வகையில் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சுரங்கப்பாதையை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகேசன், தர்மபுரி.