கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குண்டும், குழியுமான சாலை
நத்தப்பட்டி, கிருஷ்ணராயபுரம்
தெரிவித்தவர்: பெரியசாமி
கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியம் மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி செல்லாண்டிபுரத்திலிருந்து வில்வமரத்துப்பட்டி, நத்தப்பட்டி, சோனம்பட்டி, நல்லமுத்து பாளையம் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களுக்கு தார் சாலை செல்கிறது. இந்த தார் சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆனநிலையில், தொடர்ந்து பராமரிப்பு இன்றி தற்போது குண்டும், குழியுமாக மாறி உள்ளது. மேலும் அண்மையில் இந்தப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக நத்தப்பட்டி பாறைகளம் பகுதியில் சாலையின் ஓரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.