தேனி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையோர புதர்கள் அகற்றப்படுமா?
பொன்னன்படுகை, ஆண்டிப்பட்டி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
மயிலாடும்பாறை-பொன்னன்படுகை இடையே சாலையின் இருபுறமும் செடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் சாலை குறுகியதால் அந்த வழியாக எதிரெதிரே வாகனங்கள் வரும்போது, விலகி செல்ல வழியின்றி நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையோர புதர்களை விரைவாக அகற்ற வேண்டும்.