திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சேறும், சகதியுமான சாலை
சிறுநாவலூர், துறையூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
துறையூர் வட்டம், சிறு நாவலூர் ஊராட்சிட்பட்ட சி ரெட்டியாபட்டி கிராமத்தில் இருந்து மேட்டுப்பாளையம் மற்றும் கரிகாலி செல்லும் சாலையை கடந்த 10 ஆண்டுகளாக அப்பகுதி பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பய்னபடுத்தி வருகின்றனர். தற்போது மழைக்காலம் என்பதால் மண்சாலையானது சேறும், சகதியுமாக மாறி உள்ளது. இதனால் அந்த பகுதிக்கு பஸ்கள் வருவதில்லை. இதனால் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாணவர்களும், வெளியூர் வேலை செய்பவர்களும் நடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைத்து புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.