மயிலாடுதுறை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வடிகால் பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?
சீர்காழி, சீர்காழி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் அல்லிவிளாகம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் உள்ள மெயின் சாலையோரங்களில் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக அப்பகுதியில் கான்கிரீட் போடுவதற்காக இரும்புகம்பிகள் கட்டப்பட்டுள்ளன. இவை சாலையோரத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்து வருகின்றன. பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருவதால் அப்பகுதியில் உள்ளவர்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.