தேனி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
செடி-கொடிகளால் பலம் இழக்கும் பாலம்
மயிலாடும்பாறை, ஆண்டிப்பட்டி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கடமலைக்குண்டுவை அடுத்த மயிலாடும்பாறை அருகே பொன்னன்படுகை சாலையில் மூல வைகை ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தின் இருபுறமும் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டிய நிலையில் உள்ளது. மேலும் தடுப்புச்சுவர்களிலும் செடிகள் ஊடுருவி வளர்கின்றன. இதனால் பாலத்தின் தடுப்புச்சுவர் பலம் இழந்து விரிசல் விடத்தொடங்கியுள்ளது. எனவே புதர்களை அகற்றுவதுடன், தரைப்பாலத்தை பலப்படுத்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.