Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location திருப்பூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryசாலை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • அவினாசி
  • தாராபுரம்
  • காங்கேயம்
  • மடத்துக்குளம்
  • பல்லடம்
  • திருப்பூர் வடக்கு
  • திருப்பூர் தெற்கு
  • உடுமலைப்பேட்டை
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • சாலை
  • தெருநாய்களால் தொல்லை
21 Dec 2022 6:11 PM GMT
அவினாசி
#24147

தெருநாய்களால் தொல்லை

சாலை
அவினாசி, அவினாசி
தெரிவித்தவர்: Mr.R.Maharaja

தெருநாய்களால் தொல்லை

சேவூரில் ராஜவீதி, வடக்கு வீதி, ஏரிமேடு, மாரியம்மன் கோவில் வீதி, கோபி சாலை, புளியம்பட்டிசாலை, குன்னத்தூர் சாலை, ஆகிய பகுதியில் குடியிருப்போர், மற்ற பகுதியில் இருந்து வருபவர்கள் என சுமார் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மோட்டார் சைக்கிள்களில் இப்பகுதிக்கு தினசரி வந்து செல்கின்றனர். அதே போல் சேவூர் கைகாட்டி ரவுண்டானா பகுதி கோபி, அந்தியூர், சத்தி, புளியம்பட்டி, குன்னத்தூர், அவினாசி, திருப்பூர் செல்லும் சாலைகளை இணைக்கும் பகுதியாகும். இங்கு தினசரி சாலைகளில் தெரு நாய்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. மோட்டார் சைக்கிளில் வருபவர்களை தெரு நாய்கள் துரத்தியும், இருசக்கர வாகனத்தின் மீது மோதியும் பெரும் விபத்து எற்பட்டு வாகன ஓட்டிகள் படுகாயமடைகிறார்கள். நடந்து செல்லும் பாதசாரிகளை துரத்தி கடித்தும் விடுகிறது. நள்ளிரவு நேரங்களில் வீடுகள் முன்பு தெரு நாய்கள் கூட்டமாக சேர்ந்து சத்தம் இடுவதால் பொதுமக்கள் உறங்க முடியவில்லை என பலர் தெரிவித்தனர். இதனால் இப்பகுதியில் இருப்பவர்கள், வருபவர்கள் பாதிப்படைகிறார்கள். எனவே இப்பகுதியில் உள்ள தெரு நாய்களை உடனடியாக பிடிக்க வேண்டும்.

ஆனந்தன், சேவூர்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick