திருவாரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வளைவில் இருந்த புதர்கள் அகற்றப்பட்டது
உச்சுவாடி, வடபாதிமங்கலம்., திருவாரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கூத்தாநல்லூர் அருகே, வடபாதிமங்கலம் அருணாச்சலேசுவரர் கோவில் எதிரே ஆபத்தான வளைவு உள்ளது. இந்த வளைவு வாகன ஓட்டிகளுக்கு தெரியாதவகையில் சாலையோரத்தில் செடிகள் வளர்ந்து உள்ளது. இதனால் எதிர் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் அடிக்கடி விபத்து ஏற்பட்டவண்ணம் இருந்தன. இதுகுறித்த செய்தி தினத்தந்தி புகார் பெட்டியில் வெளியானது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரத்தில் இருந்த செடி, கொடிகளை அகற்றிவிட்டனர். உடன் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் பொதுமக்கள் நன்றியும், பாராட்டையும் தெரிவித்தனர்.