திருவாரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகள்
வலங்கைமான்., திருவாரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சியில் ஏராளமான அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. மேலும் பல்வேறு கல்வி நிலையங்களும் உள்ளன. இந்த பகுதியின் சாலையின் வழியாக மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, நீடாமங்கலம், பாபநாசம், குடவாசல், கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பஸ்கள் சென்று வருகின்றன. இதனால் இந்த சாலை எப்போதும் போக்குவரத்து அதிக அளவில் காணப்படும். இந்த பகுதியில் கால்நடைகள் சாலைகளில் சுற்றித் திரிவதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. மேலும் அந்த வழியாக வரும் வாகனங்களால் கால்நடைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. மேலும் கால்நடைகளால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.