மயிலாடுதுறை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தெரு ஆக்கிரமிப்பால் பொதுமக்கள் அவதி
மயிலாடுதுறை., மயிலாடுதுறை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
மயிலாடுதுறையில் காமராஜர் பஸ் நிலையம் மற்றும் புதிய பஸ் நிலையம் என 2 பஸ் நிலையங்கள் உள்ளன. இந்த 2 பஸ் நிலையங்களுக்கும் வண்டிக்கார தெரு வழியாக சென்று வரமுடியும். மேலும் வண்டிக்கார தெருவில் ஏராளமான கடைகள் உள்ளன. இதனால் இந்த தெருவில் எப்போதும் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்து கொண்டே இருக்கும். இந்த நிலையில் இந்த தெருவில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத வகையில் சாலையை ஆக்கிரமிக்கும் வகையில் விளம்பர பதாகைகள், கடையில் உள்ள பொருட்களை வைத்துள்ளனர். இதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தெருவை ஆக்கிரமிக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.