திருவாரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
புதிய தார்ச்சாலை அமைக்கப்படுமா?
ஆவூர், காந்தி நகர்., திருவாரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அடுத்த ஆவூர் காந்திநகர் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த பகுதி மக்களின் வசதிக்காக கால்நடை ஆஸ்பத்திரி, அங்கன்வாடி மையம், மகளிர் சுய உதவி குழு கட்டிடம், சுகாதார வளாகம் மற்றும் திடக் கழிவு மேலாண்மை கொட்டகை அமைக்கப்பட்டது. இந்த பகுதிகளுக்கு செல்லும் சாலை குறுகிய அளவில் உள்ளது. மேலும் மண்பாதையாக உள்ளதால், மழைகாலங்களில் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்பட்டு செல்கின்றனர். அவ்வபோது நிலைதடுமாறி சேறும், சகதியில் விழுந்து விடுகின்றனர். வாகனங்கள் சேற்றில் சிக்கி கொள்ளும் அவலம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மண் பாதையை புதிய தார்ச்சாலையாக அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.