திருவாரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
புதர் மண்டி காணப்படும் தகனமேடை
வாடாமங்கலம்., திருவாரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் மாணிக்கம் ஊராட்சி வாடா மங்கலம் கிராமம் உள்ளது. கிராமத்தில் இறந்தவர்களை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல சாலை வசதி இல்லை. இதனால் மண் பாதை வழியாக சென்று வருகின்றனர். இந்தப் பாதை மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் இறந்தவர்களின் உடலை மிகுந்த சிரமத்துடன் சேற்றில் சுமந்து கொண்டு இறுதிச்சடங்கு செய்து வருகின்றனர். சுடுகாட்டில் தகனம் மேடை செடி கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சுடுகாட்டிற்கு செல்ல சாலை வசதி ஏற்படுத்தி தருவதோடு, செடி, கொடிகளை அகற்றி தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.