ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ரோடு சீரமைக்கப்படுமா?
இந்திரா நகர், கீழ்வாணி, அந்தியூர்
தெரிவித்தவர்: சி.சேஷாத்ரிகிருஷ்ணன்
ஆப்பக்கூடல் கீழ்வாணி அருகே இந்திராநகரில் உள்ள ரோடு கழிவுநீர் கால்வாய்க்காக தோண்டப்பட்டது. ஆனால் பணி முடிந்து சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால் மழை பெய்யும் போது அந்த சாலை சேறும் சகதியுமாக காணப்படுகிறது. அந்த வழியாக செல்லும் குழந்தைகள, பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். சில நேரங்களில் வாகன விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே சாலையை சரிசெய்ய சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





