திருவாரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
போக்குவரத்து விதிகளை மீறும் வாகனஓட்டிகள்
திருவாரூர்., திருவாரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகில் வணிக வளாகங்கள், மீன் மார்க்கெட், காய்கறி மார்க்கெட், அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் இயங்கி வருகின்றன. மேலும் ஏராளமான கல்வி நிலையங்களும் உள்ளன. தற்போது திருவாரூர் நகர பகுதியில் வாகனஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறுகின்றனர். உரிய பாதுகாப்பின்றி கனரக வாகனங்களில் கட்டுமான பொருட்கள் உள்பட அதிக பாரங்களை ஏற்றி செல்கின்றனர். அதில் ஏற்றி செல்லும் கம்பிகள் வாகனங்களில் வெளியே தெரியும் வகையில் உள்ளது. இதனால் அந்த கம்பிகள் சாலையில் விழுந்து விடுகிறது. இதனால் விபத்துகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன்பு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.