திருவாரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பாதியில் நிறுத்தப்பட்ட பால கட்டுமான பணிகள்
நீடாமங்கலம்., திருவாரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
நீடாமங்கலம் மன்னார்குடி சாலையின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றனர். இதனால் இந்த சாலை எப்போது போக்குவரத்து அதிக அளவில் காணப்படும். மேலும் அந்த வழியாக தான் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர். இந்த சாலையில் பொதுமக்களின் வசதிக்காக தட்டி கிராமத்தையும், நீடாமங்கலம் பேரூராட்சி கொத்தமங்கலம் சாலையையும் இணைக்கும் வகையில் கோரையாற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணி கடந்த மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. பல மாதங்கள் ஆகியும் பணிகள் முடியாமல் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாலம் கட்டும் பணியை விரைவில் முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.