திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள்
பெரிய மிளகு பாறை, திருச்சிராப்பள்ளி
தெரிவித்தவர்: செல்லதுரை
திருச்சி பெரிய மிளகுபாறையில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தநிலையில் சாலையில் ஏராளமான மாடுகள் காலை மற்றும் இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக சுற்றிதிரிகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் சில நேரங்களில் மாடுகள் சாலையில் சண்டை போட்டு கொண்டு வாகனங்கள் மீது வந்து மோதிகிறது. இதனால் வாகன ஓட்டிகள் படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக கொள்கிறோம்.





