சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மண் சாலையில் மக்கள் அவதி
சேலம், சேலம்
தெரிவித்தவர்: Mr.Nagarajan
சேலம் மாவட்டம் கொளத்தூரை அடுத்த சிங்கிரிப்பட்டி தாலுகா அய்யம்புதூர் பகுதியில் பல ஆண்டுகளுக்கும் மேலாக தண்டா சாலை முதல் எடக்காடு வழியாக கீரிக்காடு வரை உள்ள சாலை மண்சாலையாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் மண் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. சேறும், சகதியுமாக காட்சி அளிப்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். இதுபற்றி பலமுறை மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே அதிகாரிகள் இந்த மண் சாலையை தார்சாலையாக அமைத்து தர வேண்டும்.
-சீ.சென்னகிருஷ்ணன், சிங்கிரிப்பட்டி, சேலம்.