தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஜல்லி கற்கள் பரப்பிய சாலை
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே காட்டம்பட்டி முதல் மாரியம்மன் கோவில் வரை சுமார் 2 கி.மீ. தூரம் தார் சாலை அமைப்பதற்காக ஜல்லிகற்கள் கொட்டப்பட்டு 2 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை சாலை அமைக்கப்படாமல் உள்ளது. அந்த பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த வழியாக பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், விளை பொருட்களை கொண்டு செல்லும் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க முன் வருவார்களா?
-சந்தோஷ், காட்டம்பட்டி, தர்மபுரி.





