திருவாரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தார்ச்சாலை அமைக்கும் பணி விரைவுப்படுத்தபடுமா?
வடகட்டளை, கூத்தாநல்லூர்., திருவாரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே வடகட்டளை கோம்பூர் பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள வெள்ளையாற்றின் கரையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தார்ச்சாலை அமைக்கப்பட்டது. புதிதாக அமைக்கப்பட்ட இந்த சாலையில் கானூர் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு சாலை ஆற்றில் விழுந்தது. இதனால் குறிப்பிட்ட பகுதியில் கரை ஏற்படுத்தி புதிதாக ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன. ஆனால் சாலை அமைக்கும் பணி கடந்த சில வாரங்களாக நடைபெறாமல் உள்ளது. இதனால் சாலை முழுவதும் ஜல்லிக்கற்கள் பரவி கிடக்கின்றன. மழைக்காலங்களில் இந்த வழியாக செல்லமுடியாமல் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, தார்ச்சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?