திருவாரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நாய்களால் விபத்தில் சிக்கும் வாகனஓட்டிகள்
ஆலங்குடி., திருவாரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த ஆலங்குடி கிராமத்தில் நவக்கிரக தலங்களில் ஒன்றான குரு ஸ்தலம் அமைந்துள்ளது . இந்தக் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். மேலும் அந்த வழியாக பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் சென்று வருகின்றனர். இந்த பகுதியில் நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன.இந்த நாய்கள் தெருவில் நடந்து செல்லும் பெண்கள், குழந்தைகளை கடித்து விடுகின்றன. மேலும், இரவில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை விரட்டி சென்று கடிக்கின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றது.எனவே அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் ஆலங்குடி பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.