திருவாரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி
திருவாரூர், திருவாரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருவாரூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து தினமும் ஏராளமான அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சாலையில் வழியாக தான் அரசு ஊழியர்கள், பள்ளி,கல்லூரி மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலையில் மழைநீர் வடிகால் கட்டுமான பணி தொடங்கியது. ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் பணிகள் முடியவில்லை. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், அந்த வழியாக வேலைக்கு செல்பவர்களும், மாணவ-மாணவிகளும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பார்களா?