திருவாரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நாய்கள் தொல்லை
கோட்டூர்., திருவாரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்தில் நாய்கள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன. இவை அந்த பகுதியில் வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, கோழிகளை கடித்து தின்று விடுகின்றன. அதுமட்டுமின்றி சாலையில் நடந்து செல்லும் பெண்கள்,குழந்தைகளை நாய்கள் விரட்டி செல்கின்றன. இதன் காரணமாக பொதுமக்கள் சாலையில் அச்சத்துடன் நடந்து சென்று வருகின்றனர். மேலும் கூட்டமாக சுற்றித்திரியும் நாய்கள் வாகனங்களில் செல்பவர்களையும் விரட்டி செல்கின்றன. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித் திரியும் நாய்களை பிடித்துச் செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?