இராமநாதபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பு
தெற்குத்தரவை, இராமநாதபுரம்
தெரிவித்தவர்: அசோக்குமார்
ராமநாதபுரம் மாவட்டம் தெற்குத்தரவை பஞ்சாயத்து முடுக்குத்தரவை பகுதியில் உள்ள சாலையின் இருபுறமும் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளது. இந்த கருவேல மரங்களால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் சாலை குறுகலாக உள்ளது. இதனால் வாகனஓட்டிகளின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே சாலையை விரிவாக்கம் செய்வதுடன், கருவேல மரங்களை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




