தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீர்
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சந்தை தோப்பு பகுதியில் அமைந்துள்ள போலீஸ் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு உள்ள பிரதான சாலையில் குளம்போல் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பென்னாகரத்தில் இருந்து ஒகேனக்கல் செல்லும் இந்த பிரதான சாலையில் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அங்கு மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுரேஷ், பென்னாகரம், தர்மபுரி.




