நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையை சீரமைப்பார்களா?
பாச்சல், நாமக்கல்
தெரிவித்தவர்: துரைசாமி
சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் புதுச்சத்திரம் அருகே பாச்சல் கிராமத்திற்கு செல்லும் பிராவு சாலை உள்ளது. அந்த சாலை தொடங்கும் இடத்தில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. அதனால் மழைக்காலங்களில் அங்கு தண்ணீர் தேங்கி சாலையில் பள்ளம் இருப்பது தெரிவதில்லை. அதன் காரணமாக 2 சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது. எனவே அந்த இடத்தில் சாலையை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-துரைசாமி, புதுச்சத்திரம், நாமக்கல்.




