சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
விபத்து ஏற்படுத்தும் பள்ளம்
சேலம், சேலம்
தெரிவித்தவர்: Mr.Nagarajan
சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சார்வாய் பஸ் நிறுத்தம் அருகில் சாமியார் கிணறு பஸ் நிறுத்தம் உள்ளது. அங்கு சாலையோரம் உள்ள பள்ளங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் வகையில் உள்ளது. சாலையோரம் உள்ள பள்ளங்களை மூடி வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தி தர வேண்டும்.
-ஆகாஷ், தலைவாசல், சேலம்.





