திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலையோரம் தேங்கி தண்ணீரால் வாகன ஓட்டிகள் அவதி
வீரபாண்டி, திருப்பூர் தெற்கு
தெரிவித்தவர்: பாலகிருஷ்ணன்
திருப்பூர் பலவஞ்சிபாளையம் முதல் வீரபாண்டி வரை பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் சாலைேயாரம் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். குழாய் உடைப்பு ஏற்படும் பகுதிகளில் முழுவதுமாக பழைய குடிநீர் குழாயை அகற்றிவிட்டு புதுக்குழாய் அமைக்க வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.