திருவாரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வேகத்தடை இல்லாததால் அச்சத்துடன் பள்ளிக்கு செல்லும் மாணவிகள்
பொதக்குடி, திருவாரூர்
தெரிவித்தவர்: சேகர்
திருவாருர் மாவட்டம் பொதக்குடி அரசுப்பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு பஜார் மெயின்ரோட்டை கடந்து தான்மாணவிகள் பள்ளிக்கு செல்ல வேண்டும். இந்த சாலையில் வேகத்தடை இல்லாததால் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றனர். இதன் காரணமாக பள்ளிக்கு வரும் மாணவிகள் மிகுந்த அச்சத்துடன் சாலையை கடந்து செல்கின்றனர். வேகமாக செல்லும் வாகனங்களால் மாணவிகளுக்கு அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் இருக்க ஆசிரியர்கள் சாலையோரத்தில் நின்று மாணவிகள் சாலையை கடக்க உதவி செய்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட சாலையில் மாணவிகளின் நலன் கருதி வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?