புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
உடைந்து கிடக்கும் தடுப்புகம்பி
அரிமளம், புதுக்கோட்டை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
புதுக்கோட்டையில் இருந்து அரிமளம் செல்லும் சாலையில் பெருங்குடி விலக்கு பகுதியில் இருந்து நெய்வாசல்பட்டி விலக்கு ரோடு வரை சாலையோரம் குளம் மற்றொரு பகுதியில் மிகப்பெரிய பள்ளம் அமைந்துள்ளதால் விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு சாலையின் இருபுறங்களிலும் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தடுப்புகம்பிகளின் பட்டைகள் ஆங்காங்கே உடைந்து கிடக்கிறது. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இருபுறமும் உள்ள தடுப்பு கம்பிகளை உடனடியாக சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.





