திருவாரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வளைவுகளில் எச்சரிக்கை பலகை வைக்கப்படுமா?
லெட்சுமாங்குடி., திருவாரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கூத்தாநல்லூரில், லெட்சுமாங்குடி பாலம் முதல் கீழபனங்காட்டாங்குடி வரை உள்ள சாலை உள்ளது. இந்த சாலையின் வழியாக தினமும் ஏராளமானோர் பல்வேறு பணிகளுக்காக தங்களது வாகனங்களில் சென்று வருகின்றனர். இந்த சாலையில் வெவ்வேறு இடங்களில் பல வளைவுகள் உள்ளன. ஆனால் இந்த வளைவுகளை வாகன ஓட்டிகளில் சிலர் பொருட்படுத்தாமல் வேகமாக சென்று வருகின்றனர். மேலும் சில நேரங்களில் வளைவுகளில் வாகனங்கள் செல்லும் போது எதிரில் வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எச்சரிக்கை பலகை அமைக்க உரிய நடவடிக்கை எடுப்பார்களா என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.