திருவாரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கண்காணிப்பு கேமரா பொருத்தவேண்டும்
வடபாதிமங்கலம், கூத்தாநல்லூர்., திருவாரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கூத்தாநல்லூர் அருகே, வடபாதிமங்கலத்தில் கிளியனூர் பாலம் அருகே பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பாலத்தில் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் அமர்ந்து மதுஅருந்துவது, ஆடு, மாடு போன்ற கால்நடைகளை திருடுவது, பஸ்சில் இருந்து இறங்கி வரும் பெண்களை கேலி செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகனங்களில் செல்வோர், பள்ளி மாணவ- மாணவிகள் மிகவும் அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கிளியனூர் பாலம் அருகே கண்காணிப்பு கேமரா அமைக்கவேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.