காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையில் மழைநீர், எங்கே நடப்பது?
போந்தவாக்கம் கிராமம், வாலாஜாபாத், காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: வெங்கடேசன்
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் போந்தவாக்கம் கிராமத்தில் உள்ள சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ளது. சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் மழைநீர் ஒரு வாரமாக தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் சாலையில் நடப்பதற்கும், வாகனங்களில் செல்வதற்கும் மிகவும் அவதிப்படுகின்றனர். மழைநீர் தேங்காமல் தடுக்கவும், சாலையை சீரமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?