திருவாரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வடிகால் பணியை துரித படுத்த வேண்டும்
திருத்துறைப்பூண்டி, திருவாரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ரெயில்வே கேட் மற்றும், காசுக்கடை தெரு ஆகிய பகுதிகள் ஏராளமான நிறுவனங்கள், கடைகள் கல்வி நிறுவனங்கள் உள்ளன. இதனால் இந்த பகுதி முழுவதும் எப்போது போக்குவரத்து அதிக அளவில் காணப்படும். இந்த பகுதியில் மழைநீர் வடிகால் இல்லை. தற்போது வடிகால் அமைக்கும் பணி நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழைநீர் வடிகால் பணியை துரித படுத்தி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.