நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பாதியில் நிற்கும் சாலை பணி
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: Mr.Nagarajan
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி 3-வது வார்டு பாரதிநகரில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சாலைகள் போடுவதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கியது.. முதல் கட்டமாக ஜல்லி கற்கள் பரப்பப்பட்டன. 6 மாதங்களாக சாலைகள் புதுப்பிக்கப்படாமல் இருப்பதால் இரவு நேரங்களில் அப்பகுதி மக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் வாகனங்கள் செல்வதற்கு மிகவும் கடினமான சூழ்நிலை உள்ளது. எனவே பாரதி நகரில் பாதியில் நிற்கும் சாலைப்பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
-முகிலன், ராசிபுரம்.




