அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆக்கிரமிப்பால் தாமதமாகும் சாலை பணி
நாச்சியார்பேட்டை, அரியலூர்
தெரிவித்தவர்: வீரமணி
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், நாச்சியார்பேட்டையில் இருந்து ஆதிச்சனூர், சுத்தமல்லி மற்றும் தா.பழூர் வழியாக கும்பகோணம் செல்லும் சாலை இணைப்பு சாலை ஆகும். இந்த மாநில நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்றாமல் உள்ளதால் சாலை விரிவாக்க பணி தாமதமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலை விரிவாக்கப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.