கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையை ஆக்கிரமித்த செடிகொடிகள்
நத்தமேட்டில், கரூர்
தெரிவித்தவர்: சுப்பிரமணி
கரூர் மாவட்டம், திருக்காடுதுறை அருகே நத்தமேட்டில் இருந்து கோப்புப்பாளையம் வரை புகழூர் வாய்க்கால் கரையோரத்தில் போடப்பட்டுள்ள மண் சாலையின் இருபுறமும் நாணல் தட்டு மற்றும் பல்வேறு செடி, கொடிகள் ஆள் உயரத்திற்கு மேல் முளைத்துள்ளன. இருபுறமும் முனைத்துள்ள செடி, கொடிகளால் இருசக்கர வாகனம் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் விவசாயிகள் தங்களது விளை நிலங்களுக்கு இடுபொருட்களையும், விளைந்த பொருட்களையும் எடுத்து வர முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மண்சாலையில் இருபுறமும் முளைத்துள்ள நாணல் தட்டு மற்றும் பல்வேறு வகையான செடி, கொடிகளை அகற்றி சாலையை சீரமைத்து நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் அளவிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.





