காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அபாயகரமான பள்ளம்
அரிசி ஆலை அருகே, சர்வ தீர்த்தம்-முசரவாக்கம் பகுதி, காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: வளவன்
காஞ்சீபுரம் மாவட்டம் சர்வ தீர்த்தம்-முசரவாக்கம் பகுதியில் உள்ள அரிசி ஆலை அருகே இருக்கும் சாலையின் ஓரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு பள்ளம் விழுந்து காட்சியளிக்கிறது. இதனால் இரவு நேரங்களில் இந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு பள்ளமானது ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருக்கின்றது. விபரீதம் எதுவும் ஏற்படாமல் இருக்க விரைந்து பள்ளத்தை சரி செய்ய வேண்டும். சமபந்தப்பட்டதுறை நடவடிக்கை எடுப்பார்களா?