கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பாதியில் நிறுத்தப்பட்டுள்ள சாலை பணி
வேலாயுதம்பாளையம், கரூர்
தெரிவித்தவர்: ராஜ்குமார்
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் மேம்பாலம் கீழ் உள்ள கரூர் சாலை முதல் கந்தம்பாளையம் வரை சாலையை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்றது. இதற்காக கரூர் சாலை பகுதியில் இருந்த பாறைகளை அகற்றி விட்டு, தார்ச்சாலை அமைப்பதற்காக ஜல்லி கற்கள் கொட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் சாலை பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஜல்லி கற்களில் நடந்து செல்ல பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.