கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையோரத்தில் பாதுகாப்பற்ற கிணறு
கட்டிபாளையம், கரூர்
தெரிவித்தவர்: அரசு
கரூர் மாவட்டம்,கட்டிபாளையத்தில் இருந்து திருக்காடுதுறை செல்வதற்கு புகழூர் வாய்க்கால் ஓரத்தில் தார் சாலை போடப்பட்டுள்ளது. இந்த தாசாலை ஓரத்தில் கிணறு ஒன்று உள்ளது. அந்த கிணறு எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் உள்ளது. அதன் காரணமாக கிணற்றில் தண்ணீர் அதிகமாக ஊரும் போது சாலையின் மண் ஊரி கிணற்றுக்குள் விழுந்து வருகிறது. இதனால் தார் சாலையில் அகலம் குறைந்து வருகிறது. இரவு நேரங்களில் இந்த வழியாக வாகனத்தில் செல்பவர்கள் கிணறு இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி கிணற்றுக்குள் விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. அதேபோல் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அந்த வழியாக வந்த கார் நிலைதடுமாறி கிணற்றுக்குள் விழுந்து விட்டது. எனவே பெரும் அளவிலான விபத்து ஏற்படும் முன்பு இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.