திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலை சீரமைக்க வேண்டும்
சோழவரம், திருவள்ளூர்
தெரிவித்தவர்: கிராம மக்கள்
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் எடப்பாளையம் பாலாஜி கார்டன் புறப்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள கிராமத்தில் பல வருடங்களாக சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. சாலை சேதமடைந்திருப்பதுடன் குண்டும் குழியுமாகவும் காட்சி தருகிறது. இந்த சாலைகள் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலைகளை சீரமைத்து தர வேண்டும்.




