திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அபாய நிலையில் பயணிகள் நிழற்குடை
பல்லடம், பல்லடம்
தெரிவித்தவர்: ஆர்.சுப்பிரமணி
அபாய நிலையில் பயணிகள் நிழற்குடை
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் பொங்கலூர் அருகில் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சோழியப்பன்கவுண்டன் புதூர் பிரிவில் அமைந்துள்ள பயணிகள் நிழற்குடை கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைய கட்டிடம் பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஏதாவது விபத்து ஏற்படும் முன்பு பழைய நிழற்குடையை இடித்துவிட்டு புதிய பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
ஆர்.சுப்பிரமணி
பொங்கலூர்
9524820422