திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?
ஊத்துக்கோட்டை, திருவள்ளூர்
தெரிவித்தவர்: பழனி
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை, அரியத்தூர் பகுதியில் உள்ள கொஞ்சேரிபாளையம் அருகே ஊத்துக்கோட்டை முதல் திருத்தணி வரை செல்லும் சாலை சேதமடைந்து மோசமான நிலையில் காணப்படுகிறது. மழை காலத்தில் தண்ணீர் தேங்குவதும், வாகனங்கள் நடந்து செல்பவர்கள் மீது தண்ணீரை வாரி இரைப்பது போன்ற சம்பவங்களும் நடந்த வன்னம் இருக்கிறது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?





