திருவாரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வேகமாக செல்லும் வாகனங்களால் பொதுமக்கள் அச்சம்
மன்னார்குடி, திருவாரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருவாரூர் தாலுகா புலிவலம் -வெள்ளக்குடி சாலை மன்னார்குடி இணைப்பு சாலையாக உள்ளது. இந்த சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. எப்போதும் போக்குவரத்து நெரிசலாக காணப்படும் இந்த சாலையில் ஏற்கனவே வேகத்தடை அமைக்கப்பட்டிருந்தது. சாலை சீரமைக்கும் பணி நடந்த போது வேகத்தடையை அப்புறப்படுத்தாமல் சாலை அமைத்து விட்டனர் .இதனால் வேகத்தடை இருந்த இடம் தெரியாமல் உள்ளது. இதனால் வாகனங்கள் வேகமாக சென்று வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வேகத்தடையை மீண்டும் அமைக்கவேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாகும்.