புதுக்கோட்டை 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
குன்றாண்டார் கோவில், அறந்தாங்கி
தெரிவித்தவர்: பொதுமக்கள் 
புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார் கோவில் சரகம், மூட்டாம்பட்டி ஊராட்சி சம்பா ஊரணி 4.18 எக்டேர் பரப்பளவில் உள்ளது. இந்த ஊரணியை ஏராளமானோர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் தண்ணீர் வரத்து இல்லாமல் உள்ளது. எனவே ஊரணியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அதனை சீர்செய்து குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 




