கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கிடப்பில் போடப்பட்ட தார்சாலை பணி
நச்சலூர், கரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கரூர் மாவட்டம், நெய்தலூர் ஊராட்சி பனையூரில் இருந்து நச்சலூர் வரை புதிய தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தார்சாலைக்காக ஜல்லிக்கற்கள் கொட்டி நிரவப்பட்டு மேலும் பணிகள் செய்யாமல் கிடப்பில் போடப்பட்டு பதியில் உள்ளது. தற்போது அந்த வழியாக ஏராளமான வாகனங்கள் நச்சலூர் இருந்து பனையூருக்கு தினமும் சென்று வருகின்றன. அந்த தார்சாலையில் ஜல்லிக்கற்கள் பெயந்து உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் ஏற்பட்டு வருகின்றனர். இதனால் உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய தார்ச்சாலை பணியை விரைவில் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





