இராமநாதபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கருவேல மரங்கள் அகற்றப்படுமா?
மாந்தாங்குடி, இராமநாதபுரம்
தெரிவித்தவர்: இளங்கோ
ராமநாதபுரம் மாவட்ட ராஜசிங்கமங்கலம் தாலுகா அருகே ஆய்ங்குடி பஞ்சாயத்து மாந்தாங்குடி கிராம சாலையின் இருபுறமும் கருவேல மரங்கள் அதிக அளவில் சூழ்ந்து உள்ளன. மேலும் சாலை மோசமான நிலையில் பராமரிப்பின்றி காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையோரங்களில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றி சாலையை சீரமைக்க வேண்டும்.
இளங்கோ, மாந்தாங்குடி




