கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொடர் விபத்து
சொட்டையூர், கரூர்
தெரிவித்தவர்: லோகநாதன்
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே சொட்டையூர் பகுதியில் தார் சாலை ஓரத்தில் குடிநீர் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, அதில் கைப்பம்பு பொறுத்தப்பட்டுள்ளது. அதிலிருந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் குடிநீரை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தார் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. அந்த தார் சாலையையொட்டி குடிநீர் ஆழ்துளை கிணறு இருப்பதால் தொடர்ந்து அதிக அளவில் விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே தார் சாலையையொட்டி இருக்கும் ஆழ்துளை கிணற்றை அகற்றி சீரமைத்து விபத்தினை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.